சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற 2 பேரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவர்.
The post சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர் appeared first on Dinakaran.