×

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற 2 பேரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவர்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Chennai High Court ,Senthilkumar ,Arulmurugan ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...